இன்று எட்டு ஊர் இளைஞர் குழு &தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பாகவும் மலைவாழ் மக்கள் மற்றும் நம் பகுதி பொதுமக்கள் பயன்படும் வகையிலான மருத்துவ முகாம் குறிஞ்சி நகர் கிராமத்தில் பயனுள்ள வகையில் நடைபெற்றது முகாமில் சர்க்கரை நோய்,இரத்தசோகை, இரத்த அழுத்தம்,தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்,சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது 62 மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் முகாமிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் மதிப்பிற்குரிய 1.திரு பெரியசாமி வழங்கினார். மருத்துவ சிகிச்சை மதிப்பிற்குரிய அரசு மருத்துவர் திருமதி 2.ப்ரியா MBBS அவர்கள் மருந்தாளுநர்கள் மனித நேயர் 3.திரு.ரஞ்சித் அவர்கள் 4.திரு.ரமேஷ் அவர்கள் 5.திரு குறிஞ்சிமணி பிஸ்கட் உடைகள் 6.திரு கருப்பு தீயணைப்பு துறை சால்வை 5 7.திரு மலைராமன் அபிராமி டிராவல்ஸ் சால்வை 3 8.திரு சதீஷ் ராணுவ வீரர் பேனர் 1 9.திரு ரஞ்சித் லீனா ஆட்டோ மரக்கன்று 1 10.திரு சரவணன் குமரன் ரேடியோஸ் டேபிள் (2 ) சேர் (10) 11.திரு ரெங்கநாதன் EX எட்டாவது வார்டு உறுப்பினர் ஆட்டோ உதவி திரு சந்தோஷ் அவர்களின் இனிய அகவை நாளை முன்னிட்டு தான் பிறந்த மண் என்னாலும் பயனுற 🌳மரக்கன்று நடவு செய்யப்பட்டது இந்த ஆகச் சிறந்த செயலுக்கு🙏🙏 நட்புடன் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் எட்டு ஊர் இளைஞர் குழு
எட்டு ஊர் இளைஞர் குழு      தாய் சேய் நலன் காக்க இன்று 03/09/24 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து வளர்மதி அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் மனிதநேயர் திரு பாரதி இவரின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏 🩸 குருதி தானம் செய்வோம் மனிதம் காப்போம்
எட்டு ஊர் இளைஞர் குழு