About

  • Home
  • Arboriculture
Event
  • No. 42 எட்டு ஊர் இளைஞர் குழுவின் களப்போராளி அன்பு மாப்பிள்ளை முருகன் (ஆடிட்டர்) அவர்களின் நேற்று அவரின் அகவை தினத்தை முன்னிட்டு கேக் வெட்டுவதையே கொண்டாட்டமாக கருதி நின்று விடாமல் நான் பிறந்த மண் வளம் பெற என் மண் என்னாலும் பயனுற அவரின் இனிய அகவை தினத்தில் 🌳 மரக்கன்றுகளை நட்டு இனிவரும் ஒவ்வொரு அகவை தினத்தன்று தொடர்ச்சியாக செய்வேன் என உறுதி மொழியும் எடுத்துள்ளார் அவரின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு நீடித்த புகழோடு வாழ இயற்கை அன்னை ஆசீர்வதிக்க இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம் 💐💐 மாற்றம் நம்மில் இருந்து தொடங்குவோம் எதிர்கால இளைய தலைமுறையினருக்கு நல்லதை கற்பிப்போம்🌳 நல்லவர்களை ஆதரிப்போம் நல்ல செயல்களை ஊக்குவிப்போம்🙏🙏
Event
  • No. 43 எட்டு ஊர் இளைஞர் குழுவின் நண்பர் அன்பு தம்பி A மொக்கராசு அவர்களின் மகன் சிவசக்தியின் அகவை தினத்தன்று மொட்டை அடித்து குலதெய்வ வழிபாடு செய்து நான் பிறந்த மண் வளம் பெற அவரின் பங்களிப்பாக நம் மண் என்னாலும் பயனுற அவரின் இனிய அகவை தினத்தில் குடும்பத்தினரோடு 🌳 மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு நீடித்த புகழோடு வாழ இயற்கை அன்னை ஆசீர்வதிக்க வாழ்த்துகிறோம்💐 இனிய நாட்களில் மதுபானம் தவிர்ப்போம் மரக்கன்று வளர்ப்போம் நம்மில் ஏற்படும் மாற்றமே சமூகத்தில் ஏற்படும் தாக்கம் எட்டு ஊர் இளைஞர் குழு🌳
Event
  • No. 45 எட்டு ஊர் இளைஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் S மூர்த்தி அவர்களின் மகன் சுஜித்தின் அகவை தினத்தன்று நாம் பிறந்த மண் வளம் பெற என் மண் என்னாலும் பயனுற அவரின் இனிய அகவை தினத்தில் 🌳 மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது அவர்களின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு நீடித்த புகழோடு வாழ இயற்கை அன்னை ஆசீர்வதிக்க இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம் 💐 மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல பூமிக்கு மரம் முக்கியம்🙏🙏 எட்டு ஊர் இளைஞர் குழு🌳
Event
  • No. 46 எட்டு ஊர் இளைஞர் குழுவின் நண்பர் S அய்யர்சாமி அவர்களின் அகவை தினத்தன்று நாம் பிறந்த மண் வளம் பெற என் மண் என்னாலும் பயனுற இவரின் இனிய அகவை தினத்தில் 🌳 மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது அவர்களின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு நீடித்த புகழோடு வாழ இயற்கை அன்னை ஆசீர்வதிக்க இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம் 💐 மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல பூமிக்கு மரம் முக்கியம்🙏🙏 இந்த சிறந்த செயலை செய்வதற்கு ஊக்கப்படுத்தியவர்கள் நோட்டம்பட்டி MS முருகன் மூக்கன் எட்டு ஊர் இளைஞர் குழு🌳🌳🙏
Event
  • No. 47 நமது மண்ணின் மைந்தன் இளம் நீதிபதி ஆதியான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்யப்பட்டது 🎉 இந்த பூமியில் புதிதாய் உதித்த கதிரவனே 🌞🌞 உங்களின் தந்தையைப் போல் சுய ஒழுக்கத்தோடு நேர்மையாக சமூகத்திற்காக செயல்பட எல்லாம் வல்ல ஈசனின் இறையருளும் இயற்கையின் ஆசீர்வாதமும் கிடைத்து அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனிதநேயத்தோடு நீண்ட ஆயுள் நீடித்த புகழ் நிறைந்த செல்வம் பெற்று மன நிறைவோடு வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம் 💐💐 🌳மரம் மண்ணின் வரம்
Event
  • No. 48 எட்டு ஊர் இளைஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் 8 வார்டு உறுப்பினர் மக்கள் சேவகன் T ரங்கநாதன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு .. கேக் வெட்டுவதையே பிறந்தநாள் கொண்டாட்டம் என நினைக்கும் இளைஞர்கள் குழந்தைகளுக்கு மத்தியில் தனது அகவை தினத்தன்று இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்மாதிரியாக நற்செயல்களில் ஈடுபட்டு நல்வழிப்படுத்த நான் பிறந்த மண் வளம் பெற என் மண் என்னாலும் பயனுற அவரின் இனிய அகவை தினத்தில் 🌳 மரக்கன்றுகளை நட்டு இனி வரும் ஒவ்வொரு அகவை தினத்தன்று தொடர்ச்சியாக செய்வேன் என உறுதி மொழியும் எடுத்துள்ளார் அவரின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு நீடித்த புகழோடு வாழ இயற்கை அன்னை ஆசீர்வதிக்க இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம் தம்பி 💐 மரம் மண்ணின் வரம் 🌳 எட்டு ஊர் இளைஞர் குழு
Event
  • No. 51 எட்டு ஊர் இளைஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் அவர்களின் மகன் ர நித்விக் அகவை தினத்தன்று நான் பிறந்த மண் வளம் பெற அவரின் பங்களிப்பாக நம் மண் என்னாலும் பயனுற அவரின் இனிய அகவை தினத்தில் குடும்பத்தினரோடு 🌳 மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களின் ஆகச்சிறந்த சிந்தனைக்கும் செயலுக்கும்🙏🙏🙏 இனிய நாட்களில் மதுபானம் தவிர்ப்போம் மரக்கன்று வளர்ப்போம் நம்மில் ஏற்படும் மாற்றமே சமூகத்தில் ஏற்படும் தாக்கம்