காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி தீவிரவாதத்திற்கும் தீய செயலுக்கும் எதிராக இராணுவத்திற்கு துணையாகவும் உறுதிமொழி ஏற்ற
எட்டு இளைஞர் குழு
நட்புடன்
மரியாதைக்குரிய காவல்துறை
திரு லிங்கம் CID
பங்களிப்பு:
1.திரு கார்த்திக் JCP பேனர் 1
2.திரு சீரங்கன் மாலை பூ
3.திரு ராம்குமார் இராணுவ வீரர் மெழுகுவர்த்தி
நமது T குன்னூத்துப்பட்டி கிராமத்திற்கு நியாய விலை கடை அமைக்க தமிழக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி நமது கிராமத்திற்கு சட்ட விதிவிலக்கு பெற்று சிறப்பு அனுமதியோடு நியாய விலை கடை அமைக்க அனுமதி பெற்றுள்ள நமது சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு P ஐயப்பன் ஐயா அவர்களுக்கு கிராம பொதுமக்கள் சார்பாகவும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக வாழ்த்துக்களும் நன்றியையும் 🙏🙏🙏 தெரிவித்துவிட்டு.. விரைவில் நியாய விலை கடையைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை முன்வைக்கப்பட்டது....